நீலகிரி: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக குன்னூரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்கெட் பகுதியில் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.
நீலகிரி: குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக குன்னூரில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்க்கெட் பகுதியில் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று குன்னூர் மார்க்கெட் பேருந்து நிலையம் பகுதியில் இஸ்லாமியர்கள் கடைளை தவிர்த்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், ஒரு சில மினி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்து அமைப்புகள் சார்பில் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று குன்னூர் மார்க்கெட் பேருந்து நிலையம் பகுதியில் இஸ்லாமியர்கள் கடைளை தவிர்த்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

மேலும், ஒரு சில மினி பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக அப்பகுதியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.