வெளிநாடுகளிலிருந்து வந்து முறைகேடாக தங்கி உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்க போராடுகின்றனர் - எஸ் ஆர் சேகர் குற்றச்சாட்டு

திருப்பூர்: வெளிநாடுகளிலிருந்து வந்து எந்தவித ஆவணங்கள் மற்றும் முறைகேடாக தமிழகத்தில் தங்கி உள்ளவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என பாஜகவின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூர்: வெளிநாடுகளிலிருந்து வந்து எந்தவித ஆவணங்கள் மற்றும் முறைகேடாக தமிழகத்தில் தங்கி உள்ளவர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என ஒரு போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என பாஜகவின் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, NPR , NRC ஆகியவற்றால் இந்திய மக்களுக்கு ஆபத்து இல்லாத சூழ்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இஸ்லாமியர்களை தூண்டி விட்டு வெளிநாட்டில் இருந்து எந்தவித ஆதாரங்களும் இன்றி தமிழகம் வரும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தரவேண்டியே போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

அதேபோல், இந்த போராட்டங்களில் மத்திய அரசையும் இந்து மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...