கோவையில் முதலமைச்சரை சந்தித்த மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர்; குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை

கோவை: கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் கோரிக்கை மனு அளித்தனர்.



தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம்கோவை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் அமைப்பினர் நேரில் சந்தித்து பேசியதோடு கோரிக்கை மனுவினையும் அளித்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் பொது செயலாளர் ஜப்பார், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை அமல்படுத்துவது இஸ்லாமியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என முதல்வரிடம் தெரிவித்திருப்பதாக கூறினார். 

தங்களது கோரிக்கை மனுவினை படித்து பார்த்த முதல்வர், அதிமுக அரசு, ஒரு போதும் சிறுபான்மை இன மக்களை பாதிக்கவிடாது எனவும் உண்மை நிலை மெதுவாக தெரியவரும் என அவர் கூறியதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் சட்டங்கள் தொடர்பாக நல்ல முடிவுகள் எடுக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...