கோவை: வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.
கோவை: வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வால்பாறை கால்நடை மருத்துவமனை மூலம் வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையிலான குழுவினர் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வால்பாறை கால்நடை மருத்துவமனை மூலம் வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையிலான குழுவினர் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தனர்.