கணவருக்காக கோவை ஆட்சியர் அலவலத்தில் போராட்டம் நடத்திய கர்ப்பிணி பெண்

கோவை: கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்ப பெற வலியுறுத்தி கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கணவர் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்ப பெற வலியுறுத்தி கர்ப்பிணி பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் ரோடு பிருந்தாவன் நகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாயகி.இவரது கணவர் மணிகண்டன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 11ம் தேதி அவர்களின் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதால் தன்னுடைய கணவருக்கும் பேருந்து ஓட்டுனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதில் ஓட்டுனருக்கு ஆதரவாக இந்து முன்னனியை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.



இது குறித்து வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பேருந்து உரிமையாளருக்கு ஆதரவாக செயல்பட்டு தன் கணவர் மீது பல்வேறு வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். தன்னுடைய கணவர் மீது போடப்பட்ட பொய்யான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் வலியுறுத்தி மனு அளிக்க கோவை மாவட்ட ஆட்சியல் அலுவலகம் வந்த லோகநாயகி, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். 

கணவருக்காக கர்ப்பிணி பெண் தீடிரென நடத்திய போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடரந்து போலீஸார் கர்ப்பிணி பெண்ணை அழைத்துசென்று ஆட்சியர் மனு அளிக்க வைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...