திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய பனிரென்டாம் வகுப்பு பொது தேர்வை 24,609 பேர் எழுதியதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய பனிரென்டாம் வகுப்பு பொது தேர்வை 24,609 பேர் எழுதியதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் 11082 பேரும், மாணவிகள் 13527 பேரும் என மொத்தம் 24609 பேர் எழுதினர். மாவட்டம் முழுவதும் 86 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை கண்காணிக்க 166 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1482 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும், இந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 75 பேர் எழுதுகின்றனர் எனவும் இவர்களில் 29 பேருக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்தில் இன்று தொடங்கிய 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டம் முழுவதும் மாணவர்கள் 11082 பேரும், மாணவிகள் 13527 பேரும் என மொத்தம் 24609 பேர் எழுதினர். மாவட்டம் முழுவதும் 86 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை கண்காணிக்க 166 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1482 பேர் தேர்வு பணியில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.

மேலும், இந்த தேர்வில் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் 75 பேர் எழுதுகின்றனர் எனவும் இவர்களில் 29 பேருக்கு ஒரு மணிநேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.