குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாடு

கோவை: கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றுவருகிறது.


கோவை: கோவையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றுவருகிறது.

கோவை கொடிசியா மைதானத்தில் சிஏஏ, என்.பி.ஆர் போன்ற சட்டங்களுக்கு எதிராக மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்  தமிமுன் அன்சாரி வாழ்வுரிமை மாநாடு நடைபற்றுவருகிறது. 

 இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா,தமிழ் மையம் அமைப்பு நிறுவனர் அருட்தந்தை ஜெகத் கஸ்பார்,திப்பு சுல்தான் கொள்ளு பேரன் பக்தியார் அலி ஷா,ம.ஜ.க மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது, த.பெ.தி.க பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து உள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிஏஏ எதிர்ப்பாள்களும் கலந்து கொண்டுள்ளனர்.

சிஏஏக்கு எதிராக நடைபெறும் மாநாட்டையொட்டி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்..

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...