திருப்பூரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் வினியோகஸ்தர்கள் வேலைநிறுத்தம்

திருப்பூர்: நிலத்தடி நீரினை எடுப்பதற்கு தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை தளர்த்தக்கோரி திருப்பூரிலும் மினரல் வாட்டர் கேன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகதஸ்தர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்:  நிலத்தடி நீரினை எடுப்பதற்கு  தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை தளர்த்தக்கோரி திருப்பூரிலும் மினரல் வாட்டர்  கேன் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோகதஸ்தர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு  உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் படி  முறையான  உரிமத்தை குறைவான குடிநீர் ஆலைகளே பெற்ற நிலையில் இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் பல்வேறு இன்னல்கள் ஏற்படும்  என மினரல் வாட்டர் வினியோகஸ்தர்கள் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 



திருப்பூரினை பொறுத்தவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்களும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கேன் வாட்டர் சப்ளையர்கள் , மக்களின் குடிநீர் தேவையினை பெரும்பாலும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

 தற்போது கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் அரசின் விதிமுறைகளின் படி செயல்பட்டால் நிச்சயம் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே நிலத்தடி நீர் எடுப்பதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளை தளர்த்தக்கோரி திருப்பூர்  மினரல் கேன் வாட்டர் நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...