வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணி பாதுகாப்பு செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணி பாதுகாப்பு செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை: வால்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் பணி பாதுகாப்பு செய்ய வலியுறுத்தி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 2006ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மூலம் உறுப்பு கல்லூரியாக கலை அறிவியல் கல்லூரி துவக்கப்பட்டது. இக்கல்லூரியில் தாழ்த்தப்பட்ட தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து முதல் நிலை பட்டதாரிகளாக மாறி வருகின்றனர். இக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்நிலையில், இக்கல்லூரி கடந்த ஆண்டு அரசு கலை அறிவியல் கல்லூரியாக தமிழக அரசால் மாற்றப்பட்டது. அரசு கல்லூரியாக மாற்றப்பட்ட நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தால் நியமிக்கப்பட்ட பேராசிரியர்களே ஒரு வருடமாக தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.



இந்த நிலையில், தற்போது தமிழக அரசு இக்கல்லூரிக்கு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களை இங்கு பணி மாறுதல் செய்து வருகின்றது. இதன் காரணமாக இக்கல்லூரியில் 15 ஆண்டுகள் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் கல்லூரி வாசல் உட்புறம் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...