டெல்லி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த முயற்சி - காடேஸ்வரா சுப்பிரமணியம்

திருப்பூர்: டெல்லி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என இஸ்லாமியர்கள் மனு அளித்துள்ள நிலையில், புகார் அளித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள நாய்களும், கழுதைகளும் காணவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.


திருப்பூர்: டெல்லி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என இஸ்லாமியர்கள் மனு அளித்துள்ள நிலையில், புகார் அளித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள நாய்களும், கழுதைகளும் காணவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.



திருப்பூர் புஷ்பா தியேட்டர் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஊடுருவியுள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் பயங்கரவாதிகளை வெளியேற்ற கோரி கோடி நாம ஜெப வேள்வியில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம், குடியுரிமை திருந்தச் சட்டம், மக்கள் தொகை பதிவேடு, குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களால் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எந்த பாதிப்பும் இல்லை எனவும் வேண்டும் என்றே தி.மு.க., கம்யூ, காங்கிரஸ் போன்ற கட்சியினர் தூண்டி விட்டு குளிர்காய்வதாக குற்றம்சாட்டினார்.



டெல்லி கலவரத்தை போன்று தமிழ்நாட்டிலும் கலவரம் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது எனவும் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என இஸ்லாமியர்கள் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர். புகார் அளித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள நாய்களும், கழுதைகளும் காணவில்லை, இந்துக்கள் நாய் பிரியாணி, கழுதை பிரியாணி சாப்பிட மாட்டார்கள், எனவே இதுபற்றி யாரும் கவலைப்படத் தேவையில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...