ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் தங்க சங்கிலி; அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தங்க சங்கிலி அணிவித்தார்.

கோவை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 19 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் தங்க சங்கிலி அணிவித்தார்.



முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 72வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் வெகு விமர்சையாக கொண்டாடினர்.அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அதிமுகவின் மாவட்ட கழகம் சார்பாக பிறந்தநாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்றது.



இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள 13 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரமும் 6 பெண் குழந்தைகளுக்கு தங்கச் சங்கிலியையும் பரிசாக வழங்கினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...