குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு..! கோவையில் துணைத்தலைவர் வாசுகி பேட்டி

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் ஏழாவது நாளாக நள்ளிரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும நிலையில், அனைத்து இந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி தலைமையிலான மாதர்சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் அமைப்பின் ஆதரவை தெரிவித்தனர்.

கோவை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோவையில் ஏழாவது நாளாக நள்ளிரவிலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வரும நிலையில், அனைத்து இந்திய ஜனநாய மாதர் சங்கத்தின் துணைத்தலைவர் வாசுகி தலைமையிலான மாதர்சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு அவர்கள் அமைப்பின் ஆதரவை தெரிவித்தனர்.

"போராட்ட களத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் என்.பி.ஆர் சட்டத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். அவர்களின் உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கும், அமைப்புகளுக்கும் தங்களைப் போன்ற அமைப்புகள் எப்போதும் அரணாக இருக்கும்", என்று தெரிவித்தார், வாசுகி, அனைத்து இந்திய மாதர் சங்க துணைத்தலைவர். 

மேலும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீது அடக்குமுறையுடன் துப்பாக்கி கூட்டால் பலர் படுகாயமடைந்து உள்ளனர் எனவும், உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

அறவழியில அமைதியாக நடைபெற்று வரும் போராடத்தை காவல் துறையை கொண்டு தடுத்து நிறுத்தி விடலாம் என அரசு நினைத்தால் அது நடக்காது, எனவும் சாடினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...