நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட்டில் மளிகை மற்றும் பழக்கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு மின்கசிவின் காரணமாக நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட்டில் மளிகை மற்றும் பழக்கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு மின்கசிவின் காரணமாக நள்ளிரவில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினர் கொடுத்த பேரில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீவிபத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 11 க்கும் மேற்பட்ட மளிகை மற்றும் பழக்கடைகள் எரிந்து நாசமாகியிருப்பது வியாபாரிகளிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தினைத் தொடர்ந்து, கேத்தகிரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கோத்தகிரி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையினர் கொடுத்த பேரில் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த தீவிபத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 11 க்கும் மேற்பட்ட மளிகை மற்றும் பழக்கடைகள் எரிந்து நாசமாகியிருப்பது வியாபாரிகளிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தீ விபத்தினைத் தொடர்ந்து, கேத்தகிரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கோத்தகிரி பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது.