முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் பெண்களை பாதுகாப்போம் என வால்பாறையில் மாணவர்கள் உறுதி மொழிஏற்பு

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருத்தபடி இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் பிறந்தநாள் விழா பெண்கள் பாதுகாப்பு தினமாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

கோவை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருத்தபடி இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவின் பிறந்தநாள் விழா பெண்கள் பாதுகாப்பு தினமாக தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. 



அதன் ஒரு பகுதியாக வால்பாறையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் பெண்கள் பாதுகாப்பு நாள் கொண்டாடப்பட்டது. பெண்களை எவ்வாறு மதிக்கவேண்டும், பெண்களை பிரச்சனைகளிலிருந்து காப்பது எப்படி ?என்பது பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.



அதோடு இந்த நாட்டில் பெண்களை பாதுகாப்பாக காப்பது நமது கடமை என்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. உறுதிமொழி ஏற்பு விழாவில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...