அவிநாசி விபத்து 19 பேர் பலி: லாரி ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான கண்டைனர் லாரி ஓட்டுனர் ஹேமராஜ் என்பவர் மீது 279, 337, 304(A) என்ற மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை, அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சாலை விபத்தில் 19 பேர் பலியான சம்பவத்தில் விபத்துக்கு காரணமான கண்டைனர் லாரி ஓட்டுனர் ஹேமராஜ் (37) என்பவர் மீது 279, 337, 304(A) என்ற மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை, அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை இறந்தவர்களில் ஐந்து பேர் பெண்கள் என்பதும், 14 பேர் ஆண்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. மொத்தம் 48 பேர் பேருந்தில் பயணித்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த 24 பேர் திருப்பூர் அரசு மற்றும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...