ஈஷாவில்‌ கர்நாடக இசையோடு நடந்தேறிய இரண்டாம்‌ நாள்‌ யக்க்ஷா 2020 திருவிழா

கோவை: பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சியுடன் இனிதே முடிந்தது ஈஷாவில் நடந்தேறிய இரண்டாம்‌ நாள்‌ யக்க்ஷா 2020 திருவிழா.

கோவை: பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சியுடன் இனிதே முடிந்தது ஈஷாவில் நடந்தேறிய இரண்டாம்‌ நாள்‌ யக்க்ஷா 2020 திருவிழா.

கோவை ஈஷா யோகா மையத்தில்‌ 'யக்ஷாகலைத்‌ திருவிழாவின்‌ இரண்டாம்‌ நாளில்‌ ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ கர்நாடக வாய்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஹைதராபாத்‌ சகோதரர்களின்‌ குரலிசையோடு பக்க வாத்தியங்களில்‌ வயலின்‌ வித்வான்‌ VVS. முராரி அவர்களும்‌, மிருதங்க வித்வான்‌ வீரராகவ பாலாஜி அவர்களும்‌, கஞ்சிரா வித்வான்‌ கே.வி.கோபாலகிருஷ்ணன்‌ அவர்களும்‌ சேர்ந்து நிகழ்ச்சியை முற்றிலும்‌ வேறொரு பரிணாமத்திற்கு உயர்த்தினர்‌.

ஹைதராபாத்‌ சசோதரர்கள்‌ என அழைக்கப்படும்‌ சேஷாச்‌ சாரி மற்றும்‌ ராகவாச்‌ சாரி ஆகிய இரு சகோதரர்களும்‌ இணைந்து இந்தியா மட்டுமில்லாது, உலகம்‌ முழுவதிலும்‌ 45 வருடங்களாக கர்நாடக இசை நிகழ்சிகளை வழங்கி வருகின்றனர்‌. 



முன்னதாக கே.பி.ஆர்‌ மில்ஸின்‌ உரிமையாளர்‌ கே.பி.ராமசாமி அவர்கள்‌ குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார்‌.



கோலாகலமாக தொடங்கிய (யக்க்ஷா' விழாவின்‌ முதலாம்‌ நாளான பிப்‌.18) அன்று உலகின்‌ தலைசிறந்த வயலின்‌ கலைஞர்களில்‌ ஒருவரான கலா ராம்நாத்‌ அவர்களின்‌ வயலின்‌ இசை நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனையடுத்து, நாளை ஷர்மிளா பிஸ்வாஸின்‌ பாரம்பரிய ஒடிசி நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

இந்த கலை நிகழ்ச்சிகள்‌ கர்ய குண்ட மண்டபம்‌ முன்பாக தினமும்‌ மாலை 6.50 மணி முதல்‌ 8.30 மணி வரை நடைபெறும்‌. இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்‌.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...