நீலகிரியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி!

நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உதகை ஏ.டி.சி திடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் உதகை ஏ.டி.சி திடலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நாடு முழுவதும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு எதிர்க்கட்சிகளும் மாணவர் அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கையெழுத்து இயக்கம் என போராட்டங்களை பல அமைப்புகள் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என போராட்டங்களை நடத்தி வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் இஸ்லாமிய குழந்தைகள், பெண்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...