கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக் கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களின் மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பொறியாளாகளுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி பிராதான அலுவலக் கூட்டரங்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களின் மேம்பாட்டு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அலுவலர்கள், பொறியாளாகளுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் பேசுகையில், "கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரம் ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிற அனைத்து பணிகளையும் குறித்த காலத்திற்குள், தரமானதாக விரைந்து முடிக்கவேண்டும் என தெரிவித்தார்.
மேலும், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதிகுளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம் ஆகிய குளங்களில் நடைபெற்று வருகிற வளாச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், கருப்புசாமி மற்றும் அலுவலர்கள், பொறியாளாகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் பேசுகையில், "கோவை மாநகராட்சியில் சீர்மிகு நகரம் ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிற அனைத்து பணிகளையும் குறித்த காலத்திற்குள், தரமானதாக விரைந்து முடிக்கவேண்டும் என தெரிவித்தார்.
மேலும், வாலாங்குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வம்பதிகுளம், செல்வ சிந்தாமணி குளம், பெரியகுளம் ஆகிய குளங்களில் நடைபெற்று வருகிற வளாச்சிப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் சரவணக்குமார், கருப்புசாமி மற்றும் அலுவலர்கள், பொறியாளாகள் கலந்து கொண்டனர்.