திருப்பூரில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சி; கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: தமிழகத்தில் பின்னலாடைத் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக திருப்பூரில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சியை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழகத்தில் பின்னலாடைத் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக திருப்பூரில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சியை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தெரிவித்தார்.

திருப்பூரில் 47வது ஆயத்த ஆடைகள் கண்காட்சி பழங்கரை பகுதியில் உள்ள ஐகேஎப் கண்காட்சி வளாகத்தில் இன்று துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன், தமிழக அரசு பின்னலாடை துறையினை மேம்படுத்த புதிய தொழிற்கொள்கையின் மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து வருவதாகவும், பின்னலாடை துறையினருக்கு ஊக்க நிதி அளிக்க விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாகவும் அதேபோல், கடன் பெரும் நிறுவனங்களுக்கான 4 சதவீத மானியத்தை 6 சதவீதமாக உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிறிய மற்றும் பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...