வால்பாறையில் மனித நேயத்தை வலியுறுத்தி கிறிஸ்துவ மக்கள் பேரணி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 20க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டங்களில் உள்ள சி.எஸ்.ஜ சர்ச்களில் ஞாயிறு பள்ளி இயங்கி வருகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து வால்பாறையிலுள்ள சி.எஸ்,ஜ சர்ச் வளாகத்தில் ஒன்று குழுமினர். தொடர்ந்து, மனித நேயத்தை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 20க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டங்களில் உள்ள சி.எஸ்.ஜ சர்ச்களில் ஞாயிறு பள்ளி இயங்கி வருகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து வால்பாறையிலுள்ள சி.எஸ்,ஜ சர்ச் வளாகத்தில் ஒன்று குழுமினர். தொடர்ந்து, மனித நேயத்தை வலியுறுத்தி பேரணி நடத்தினர். 



பேரணியில் கலந்து கொண்டவர்கள் மனித நேயத்தை காப்போம், உழவு இல்லையேல் உணவு இல்லை, சாலை விதிகளை மதிப்போம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கோசன்னா பாடல்களை பாடியபடி வந்தனர். 



மறை மாவட்ட தலைவர் ஜெபராஜ் தலைமையில் சி.எஸ்,ஜ சர்ச் வளாகத்தில் புறப்பட்ட பேரணி பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காந்தி சிலை வளாகம். ஸடான்மோர் சந்திப்பு புதிய பேருந்து நிலையம் வரை சென்று ஆலயத்திற்கு திரும்பியது.

தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பேரணியில் ஞாயிறு பள்ளி நிர்வாகி ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் சிறார்கள் என 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...