சென்னையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து நீலகிரியில் பெண்கள் குழந்தைகள் உட்பட இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி!

நீலகிரி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் குழந்தைகள் என இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



இஸ்லாமியர்கள் அமைப்பு சார்பி்ல் இன்று காலை முதல் கடைகள் அடைத்து போராட்டம் நடந்த நிலையில், தாெடர்ந்து மாலையில் உதகை ரயில் நிலையம் துவங்கி ஆட்சியர் அலுவலகம் வரை கண்டன பேரணி நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதே பாேன்று குன்னூர் மவுண்ட் ராேட்டில் நடைபெற்ற பேரணியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், காேத்தகிரி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். 



இதே பாேன்று தங்களது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், ஆர்ப்பாட்டம் மற்றும் பாேராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து ஜமாத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்துள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர். இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவிலான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...