சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழக தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம்

கோவை: கோவையில் செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழக தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வரக் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவையில் செயல்படும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியை மத்திய பல்கலைக்கழக தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வரக் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவினாசி சாலையில் மத்திய ஜவுளித்துறையின் கீழ் இயங்கிவரும் சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் மாணவ, மாணவர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் இல்லை எனவும், அதிகமான கல்விக் கட்டணம் வசூலித்து வருவதாகவும், அடிப்படை வசதிகளான விளையாட்டு மைதான கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் கூறிய மாணவர்கள், இதை மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் (CUTN) கீழ் கொண்டுவரக் கோரி 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த 3 வருடங்களாக இந்த கோரிக்கையை மாணவர்கள் முன்வைத்து வரும் நிலையில், மத்திய அரசு இதனை கண்டு கொள்ளாததை கண்டித்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். மேலும் மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் கீழ் கொண்டு வரும் பட்சத்தில் மாணவர்களின் கல்விக்கட்டணம் குறையும் எனவும் முறையான அடிப்படை வசதிகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பாக மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...