திருப்பூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! ஆண்களை விட 17,592 பெண் வாக்காளர்கள் அதிகம் - மாவட்ட ஆட்சியர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் பிறகு முகாம்களில் வாக்காளர்கள் சேர்ப்பு, திருத்த பணிகள் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 2484 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 11,41,756 பேரும் பெண் வாக்காளர்கள் 11,59,448 பேர், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் 277 பேர் என மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 23,01,481 பேர் இருப்பதாக தெரிவித்தார்.



அதேபோல, திருப்பூர் மாவட்டத்தில் 17,692 பேர் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கையை விட அதிகம். இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் 54,178 பேர் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது எனவும் 2347 பேர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் 3553 பேர் முகவரி மாற்றம் செய்துள்ளனர் என்றும் அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...