குன்னூர் அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்த காட்டெருமை..! அலறியடித்து ஒட்டம் பிடித்த மாணவர்கள்!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கேத்தி பகுதியில் தனியார் பள்ளிக்குள் புகுந்த காட்டெருமையால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் கேத்தி பகுதியில் தனியார் பள்ளிக்குள் புகுந்த காட்டெருமையால் அங்கிருந்த மாணவர்கள் அலறியடித்து ஒட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்பு மற்றும் சாலைகளில் வரும் காட்டெருமைகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



இந்த நிலையில், குன்னூர் அருகேயுள்ள கேத்தி பகுதியில் இன்று வனப்பகுதிகளிலிருந்து வெளியேறிய காட்டெருமை அங்குள்ள லெய்டி லா (laidy law) என்ற தனியார் பள்ளிக்குள் புகுந்தது. உடனே அங்கிருந்த மாணவர்கள் ஒட்டம் பிடித்து வகுப்பறைக்குள் சென்றனர். காட்டெருமை அங்கும் இங்கும் சுற்றியதால் பள்ளி மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர்.



இதையடுத்து, அங்கு பணியாற்றும் காவலாளிகள் காட்டெருமையை அங்கிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் மாணவ மாணவிகள் நிம்மதியடைந்தனர். வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு காட்டெருமைகளைக் கண்காணித்து வேறு வனப்பகுதிக்குள் விரட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...