திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னனி நிர்வாகியின் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னனி நிர்வாகியின் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவர் இந்து முன்னனியின் கோட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் போல நேற்று இரவு காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸார் யாரேனும் தீ பற்ற வைத்தனரா ? என்பது குறித்தும் என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவர் இந்து முன்னனியின் கோட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் போல நேற்று இரவு காரை வீட்டுக்கு வெளியே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணியளவில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது உடனடியாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீஸார் யாரேனும் தீ பற்ற வைத்தனரா ? என்பது குறித்தும் என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.