பி.எஸ்.ஜி. மருத்துவமனை 25ம் ஆண்டு வெள்ளி விழா வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது. 

இதில் பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கூறுகையில்: 

பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறை, சிறப்பு மருத்துவமனை ஆகியவை 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி பி.எஸ்.ஜி வெள்ளிவிழா கொண்டாட்டம் மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. 

இதில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். 

வெள்ளிவிழா ஆண்டையொட்டி, இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 8000 மூளை அறுவை சிகிச்சையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சையும் இதுவரை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. 

ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகை கட்டணத்திலும், அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமும் மருத்துவ சேவைகளை பி.எஸ்.ஜி மருத்துவமனை அளித்து வருகிறது. வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பி.எஸ்.ஜி செயலியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

அவசர உதவி சிகிச்சை 7449 I08 108 எண் அறிமுகப்படுத்தப்பட்டும் என்றனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...