கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று, பிப் 10 ஆம் தேதி நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் கொரானா வைரஸ் விழிப்புணர்வு முகாம் இன்று, பிப் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த முகாமின் ஒரு பகுதியாக, கொரானா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக கல்லூரி வாசலில் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்லூரியில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைகடை வீதி, தபால் நிலையம், காவல் நிலையம் வழியாக வந்து கல்லூரியில் முடிவுற்றது.
விழிப்புணர்வு பேரணியில் வந்த மாணவ மாணவிகள் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமின் ஒரு பகுதியாக, கொரானா வைரஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. முன்னதாக கல்லூரி வாசலில் கல்லூரி முதல்வர் முனைவர் முரளீதரன் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்லூரியில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியானது காந்தி சிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், புது மார்க்கெட், நகைகடை வீதி, தபால் நிலையம், காவல் நிலையம் வழியாக வந்து கல்லூரியில் முடிவுற்றது.
விழிப்புணர்வு பேரணியில் வந்த மாணவ மாணவிகள் கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர்.

இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.