பி.ஏ.பி பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை: பாசனத்திற்காக தண்ணீர் முறையாக திறக்கப்படவில்லை என்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவார்கள், என பி.ஏ.பி பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று, பிப் 10 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: பாசனத்திற்காக தண்ணீர் முறையாக திறக்கப்படவில்லை என்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவார்கள், என பி.ஏ.பி பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் விவசாயிகள் இன்று, பிப் 10 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இது குறித்து மனுதாரர்கள் கூறும் போது: 







பரம்பிக்குளம் அழியார் பாசன திட்டம் புதிய ஆயக்கட்டு வழியாக விவசாய நிலங்கள் பாசன வசதிக்காக 70 வது நாட்கள் சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

கடந்த ஆண்டு நவம்பர் 4ம் தேதி முதல் மார்ச் 18 வரை இந்த தண்ணீர் சுழற்சி முறையில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை 35 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த பாசனத்தை நம்பி 11 ஆயிரத்து 181 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களில் தென்னை, வாழை, மக்காசோளம் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன. தண்ணீர் முறையாக திறக்கப்படவில்லை என்றால் இந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் நஷ்டம் அடைவார்கள். 

எனவே, மாவட்ட கலெக்டர் தலையீட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...