வால்பாறை நீதிமன்றத்தில் நீதிபதி கவிதா தலைமையில் மக்கள் நீதிமன்றம்; 4 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டது!

கோவை: வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டது.

கோவை: வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டது. 



இந்த மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிபதி கவிதா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர்கள் முத்துசாமி, முருகன், சுமதி ஆகியோர் கலந்து கொண்டனர். 



இதில் 4 சிவில் வழக்குகள் முடிக்கப்பட்டது. மேலும், வால்பாறை யூனியன் வங்கியில் 9 பேர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் எடுக்கப்பட்டது. இவர்கள் கட்ட வேண்டிய மொத்த தொகை ரூ. 9,54,440/- ஆகும். இதில் ரூ. 6,73,340/- தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 2,81,100/- வசூலிக்கப்பட்டது. இதில் உடனடி ரொக்கப் பணமாக ரூ.76,000/- வசூல் செய்யப்பட்டது. 

இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியின் சார்பில் தலைமை மேலாளர் விஷ்ணுதேவன், கிளை மேலாளர் நிதில், துணை மேலாளர் சந்தோஸ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...