கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சியில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன் குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் மாநகராட்சியில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வுப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் (சித்தா) ப.சேதுராமன், செவிலிய உதவியாளர் இந்துமதி, வடக்கு மண்டல சுகாதார மேற்பார்வையாளர் கே.பாலகிருஷ்ணன், தேர்ச்சி திறனற்ற பணியாளர் சந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, ஓய்வுப்பலன்களாக காசோலையாக ரூ.41,47,625 வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், உதவி ஆணையாளர் (நிர்வாகம்) சுந்தாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலர் (சித்தா) ப.சேதுராமன், செவிலிய உதவியாளர் இந்துமதி, வடக்கு மண்டல சுகாதார மேற்பார்வையாளர் கே.பாலகிருஷ்ணன், தேர்ச்சி திறனற்ற பணியாளர் சந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து, ஓய்வுப்பலன்களாக காசோலையாக ரூ.41,47,625 வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், உதவி ஆணையாளர் (நிர்வாகம்) சுந்தாராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.