நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீலகிரி: கொடநாடு காவலாளி கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வரும் டிசம்பர் 2ம் தேதியன்று மீண்டும் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இந்நிலையில், இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ் உட்பட 10 பேரும் இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வரும் டிசம்பர் 2ம் தேதியன்று மீண்டும் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.