நீலகிரியில் பேருந்தை வழிமறித்த யானைகள் கூட்டம்; இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் - கோவை சாலையில் மஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை யானைகள் கூட்டம் வழிமறித்ததன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் மஞ்சூர் - கோவை சாலையில் மஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்தை யானைகள் கூட்டம் வழிமறித்ததன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில், கோவையிலிருந்து மஞ்சூர் நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தை, அப்பகுதியில் முகாமிட்டிருந்த யானைகள் கூட்டம் வழிமறித்து நின்றது.



இதனைத் தொடர்ந்து, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் செல்லக்கூடிய 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் சாலையில் காத்திருந்தனர். யானைகள் கூட்டம் இரண்டு நிமிடத்திற்கு பிறகு வனப்பகுதிகளில் சென்றபின் வாகனங்களை மீண்டும் எடுத்தனர்.

இந்த சாலையில், அடிக்கடி முகாமிடும் யானைகள் கூட்டத்தினை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிகள் விரட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...