அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடிப்பு : கோவை உட்பட மேற்கு மண்டல காவல் எல்லையில் 46 வழக்குகள் பதிவு

கோவை : மேற்கு மண்டல காவல் எல்லையில் அனுமதி மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை : மேற்கு மண்டல காவல் எல்லையில் அனுமதி மீறி பட்டாசு வெடித்ததாக 46 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை சமயத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.

இதையடுத்து நீதிமன்றங்களிலும் பொது நல வழக்குகள் போடப்பட்டது.

இதனால் கடந்த ஆண்டு தமிழக அரசு பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கீடு செய்து கட்டுப்பாடுகள் விதித்தது. தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மொத்தம் 2,100 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்ததாக ஈரோட்டில் ஒரு வழக்கும், நீலகிரியில் 24 வழக்குகளும், தர்மபுரியில் 17 வழக்குகளும் கோவையில் 4 வழக்குகளும் என மொத்தம் 46 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் கோவையில் கைது செய்யப்பட்ட 4 பேரும் ஐடி ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...