கோவை : கோவை மாவட்டம் வால்பாறை நகரில் சிறுவர் பூங்கா பகுதி உள்ளது. இந்த பூங்காவில் நகராட்சி விளையாட்டு மைதானமும் உள்ளது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறை நகரில் சிறுவர் பூங்கா பகுதி உள்ளது. இந்த பூங்காவில் நகராட்சி விளையாட்டு மைதானமும் உள்ளது.
இந்த மைதானத்தில் கக்கன் பகுதியை சேர்ந்த மக்கள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நேற்று இரவு தீவைத்து சென்றுள்ளனர்.
இதில் முருகானந்தம், ராஜேஷ்குமார், ரவி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த மைதானத்தில் கக்கன் பகுதியை சேர்ந்த மக்கள் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு இரு சக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் நேற்று இரவு தீவைத்து சென்றுள்ளனர்.
இதில் முருகானந்தம், ராஜேஷ்குமார், ரவி மற்றும் ராஜேந்திரன் ஆகியோரின் வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது தொடர்பாக வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து வாகனங்களுக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.