கோவை : கோவை மாவட்டத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் (Agriculturists Grievances day Meeting} நிர்வாக காரணங்களை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை : கோவை மாவட்டத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த மாவட்ட அளவிலான விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் (Agriculturists Grievances day Meeting} நிர்வாக காரணங்களை முன்னிட்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மீள விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் நவம்பர் 01ம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்த நிலையில், மீள விவசாயிகள் முறையீட்டுக் கூட்டம் வரும் நவம்பர் 01ம் தேதி அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான பிரச்சனைகளுக்கு மனுக்கள் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.