இயந்திர உற்பத்திப்‌ பொருள்களின்‌ ஜி.எஸ்‌.டி. வரியினை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் : அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி

டெல்லி : இயந்திர உற்பத்திப்‌ பொருள்களின்‌ ஜி.எஸ்‌.டி. வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சர்‌ நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

டெல்லி : இயந்திர உற்பத்திப்‌ பொருள்களின்‌ ஜி.எஸ்‌.டி. வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய நிதித்துறை அமைச்சர்‌ நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி கோரிக்கை விடுத்தார்.

நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்கள்‌, மத்திய நிதித்துறை அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ அவர்களை இன்று புதுடெல்லியில்‌ நேரில்‌ சந்தித்து பேசினார்.

அப்போது, இயந்திர உற்பத்திப்‌ பொருள்களின்‌ ஜி.எஸ்‌.டி. வரியினை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கவும்‌, தமிழகத்தில்‌ நகர்ப்புற மற்றும்‌ ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2017-18 முதல்‌ 2019-20 வரை நிலுவையில்‌ உள்ள ரூ.2029.22 கோடி செயலாக்க மானியம்‌ மற்றும்‌ 14வது மத்திய நிதி ஆணையத்தின்‌ 2019-20 ஆண்டிற்கான ரூ.4,345.57 கோடி அடிப்படை மானியத்‌ தொகையினை விடுவிக்கவும்‌ கோரிக்கை மனுவினை அளித்தார்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...