நீலகிரி : நீலகிரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக உதகையில் காய்கறி மார்கெட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
நீலகிரி : நீலகிரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக உதகையில் காய்கறி மார்கெட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் லட்சக்கணக்கில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் பெய்து வருகிறது. இதில், கேத்தி, மஞ்சூர், குன்னூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஓரு மணிநேரத்திற்கு மேல் பெய்த கனமழை காரணமாக காய்கறி மார்கெட் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேல் பெய்து வருகிறது. இதில், கேத்தி, மஞ்சூர், குன்னூர், பர்லியார் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஓரு மணிநேரத்திற்கு மேல் பெய்த கனமழை காரணமாக காய்கறி மார்கெட் பகுதியில் வெள்ளம் புகுந்ததால் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இதன் காரணமாக வியாபாரிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.