திருப்பூரில் டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் : டெங்கு பாதிப்பு குறித்தும் டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து திருப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டெங்கு சிறப்பு கண்காணிப்பாளர் துவக்கிவைத்தார்.


திருப்பூர் : டெங்கு பாதிப்பு குறித்தும் டெங்கு பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து திருப்பூரில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை டெங்கு சிறப்பு கண்காணிப்பாளர் துவக்கிவைத்தார்.



தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கியது. 



இதில் டெங்கு காய்ச்சல் பரவக்கூடிய காரணிகள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த உதவும் லார்வா வகை மீன்களும் இடம்பெற்றிருந்தன.



இந்த நிகழ்வில், பல்வேறு பள்ளி கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறை இசையுடன் ஊர்வலத்தை துவங்கினர். இந்த ஊர்வலத்தை மாநில அரசால் நியமிக்கப்பட்ட டெங்கு காய்ச்சல் சிறப்பு கண்காணிப்பாளர் கோபால் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...