நீலகிரி : ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் போது, தீயணைப்பு மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் இன்று அளிக்கப்பட்டது.
நீலகிரி : ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் போது, தீயணைப்பு மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த செயல் முறை விளக்கம் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில் இன்று அளிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களி்ல் பணி புரியும் பாேது, பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கை மற்றும், தீயணைப்பு குறித்து தீணைப்புத் துறை சார்பாக, ராணுவ வீரர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்ச்சிக்குப் பின் இங்கு வழங்கப்படும் சான்றுகள், ராணுவ வீரர்கள் பணி ஓய்விற்குப் பின் பெரிய அளவிலான தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த உதவியாக இருக்கும் என்பதால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெறும் ராணுவ வீரர்கள் தனியார் நிறுவனங்களி்ல் பணி புரியும் பாேது, பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கை மற்றும், தீயணைப்பு குறித்து தீணைப்புத் துறை சார்பாக, ராணுவ வீரர்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், நிலச்சரிவால் இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் விரிவாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்ச்சிக்குப் பின் இங்கு வழங்கப்படும் சான்றுகள், ராணுவ வீரர்கள் பணி ஓய்விற்குப் பின் பெரிய அளவிலான தனியார் நிறுவனங்களில் பணியமர்த்த உதவியாக இருக்கும் என்பதால் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.