கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக்கொள்ள தற்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாணவிகளிடையே அச்சத்தைப் போக்கி தைரியத்தை உண்டாக்க சோலையார் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.

கோவையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் சுரேஷ்குமார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், ஆசிரியர் சிவ சரவணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மாணவிகளிடையே அச்சத்தைப் போக்கி தைரியத்தை உண்டாக்க சோலையார் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.

கோவையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் சுரேஷ்குமார் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், ஆசிரியர் சிவ சரவணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.