நீலகிரியில் மழையால் பாதிப்படையும் இடங்களில் துரிதமாக மீட்புப்பணிகள் : மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்படையும் இடங்களில் மீட்புப்பணிகளை துரிதமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிப்படையும் இடங்களில் மீட்புப்பணிகளை துரிதமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக பெய்து வரும் நிலையில், கடந்த 3 நாட்களில் அதிகமாக நீலகிரி மாவட்டத்தில் குந்தா, கெத்தை ஆகிய இடங்களில் பெய்துள்ளது. இந்த நிலையில், மழையால் பாதிப்படையும் இடங்களில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

மேலும், தென்மேற்கு பருவ மழையை காட்டிலும் வடகிழக்கு பருவமழையால், சுமார் இருநூற்று எண்பதுக்கும் மேற்பட்ட அபாயகரமான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் அவர்கள் பகுதியில் உள்ள பாதுகாப்பான முகாம்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மீட்புப் பணியில் நெடுஞ்சாலைத் துறையினர், தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் என அனைத்துத் துறையினரும் எந்நேரமும் தயார் நிலையில் உள்ளனர் என்றும் இன்று மழையின் அளவு அதிகமாக காணப்பட்டால் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படாது எனவும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...