குமிட்டிபதியில் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் ; போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி

கோவை : கோவை மாவட்டம் குமிட்டிபதி பகுதியில் கனமழை காரணமாக தரைப்பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை : கோவை மாவட்டம் குமிட்டிபதி பகுதியில் கனமழை காரணமாக தரைப்பாலம் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மதுக்கரை அருகேயுள்ள குமிட்டிபதி பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. 



இதனால், மஞ்சள் பள்ளம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



இந்நிலையில், குமிட்டிபதி - க.க.சாவடி செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், குமிட்டிபதி, குட்டிகவுண்டபதி, மாரிசெட்டிபதி, க.க.சாவடி, பிச்சனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பல கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.

இதனையடுத்து, சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...