திருப்பூரில் பள்ளி வளாகத்தை தற்காலிக பேருந்து நிலையமாக மாற்ற எதிர்ப்பு ; ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் பள்ளி வளாகத்தை தற்காலிக பேருந்து நிலையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் பள்ளி வளாகத்தை தற்காலிக பேருந்து நிலையமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், திருப்பூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல ஏராளமான சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தால், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களை ஆலோசனை செய்து வருகின்றன.

இந்நிலையில், திருப்பூர் நஞ்சப்பா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தையும் ஆய்வு செய்தனர். இதனையறிந்த முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் ஆகியோர் ஒன்றிணைந்து பள்ளி வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க கூடாது எனவும் அவ்வாறு அமைக்கும் பட்சத்தில் பள்ளி வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, மாணவர்களும் பாதிக்கப்படுவதால் முடிவை மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...