திருப்பூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் பாரம்பரிய உணவு வகைகளுடன் உணவு திருவிழா

திருப்பூர் : உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவங்கி வைத்தார்


திருப்பூர் : உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திருப்பூரில் நடைபெற்ற உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் துவங்கி வைத்தார்.



உணவு பாதுகாப்புத் துறை சார்பில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள ஏ.வி.பி தனியார் பள்ளியில் உணவு திருவிழா இன்று நடைபெற்றது. இந்த திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.



இந்நிகழ்வில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்கள் குறித்தும் அவற்றிலிருந்து நாம் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் விளக்கம் அளிக்கப்பட்டது.



மேலும், பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்த உணவுத் திருவிழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...