குன்னூர் - உதகை 111வது மலை ரயில் தினம் ; சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

நீலகிரி : குன்னூர் முதல் உதகை வரை மலை ரயில் சேவை துவக்கி இன்றுடன் 111வது மலை ரயில் தினம் என்பதால், சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நீலகிரி : குன்னூர் முதல் உதகை வரை மலை ரயில் சேவை துவக்கி இன்றுடன் 111வது மலை ரயில் தினம் என்பதால், சுற்றுலா பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகைக்கு நீராவி இன்ஜின் மூலம் முதல் முதலாக 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி முதல் மலை ரயில் சேவை போக்குவரத்து துவங்கப்பட்டது.



அன்று முதல் இன்று வரை சுமார் 111 ஆண்டுகள், குன்னூர் முதல் உதகை வரை உள்ள மலைப் பாதை, பாலங்கள், குகைகளைத் தாண்டி குழந்தை போல் தவழ்ந்து ஓடும் மலை ரயிலுக்கு வயது இன்றுடன் 111 என்பதால் இன்று குன்னூரில் இருந்து உதகைக்கு 100 பயணிகளுடன் வந்த மலை ரயில் முன்பு சுற்றுலாப் பயணிகளுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மலைரயில் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலை ரயிலில் பயணம் செய்து உதகை வந்த அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...