குன்னூரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் புதைந்த பைக், கார்

நீலகிரி : குன்னூர் அருகே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு கார், பைக் என வாகனங்கள் புதைந்தன. மேலும், 5 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

நீலகிரி : குன்னூர் அருகே இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு கார், பைக் என வாகனங்கள் புதைந்தன. மேலும், 5 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், அருவங்காடு பாய்ஸ் கம்பெனி பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் புதைந்தன.



இதேபோல, வெலிங்டன் சிங்காரத்தோப்பு பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து மாற்று இடங்களில் தங்க வைக்கும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...