திருப்பூரில் கந்துவட்டி கும்பலிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூர் : திருப்பூரில் கந்துவட்டி கும்பலிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றக் கோரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் : திருப்பூரில் கந்துவட்டி கும்பலிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்றக் கோரி பாதிக்கப்பட்டவர் குடும்பத்தோடு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் அம்மா பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் பால்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இதனிடையே, தொழில் நிமித்தமாக ஜெய்கனேஷ் சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார். இதனிடையே பணம் வாங்கிய தொகைக்கு மேல் பணம் கொடுத்தும், முழு தொகையைக் கொடுக்குமாறு வட்டிக்கு பணம் கொடுத்த உரிமையாளர்கள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் ஆதாயம் பெற்றுக்கொண்டு, புகார் அளித்த தன்னை மிரட்டி வருவதாக கூறும் ஜெய்கணேஷ், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து கந்துவட்டி கும்பலிடம் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றக் கோரி குடும்பத்துடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...