நீலகிரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்து தரக்கோரி பள்ளி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஓவேலிப் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்துத் தரக்கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் ஓவேலிப் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைத்துத் தரக்கோரி பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டும் சாலைகள் சேதமடைந்தன.

இந்த கனமழையில் கூடலூர் ஓவேலி பகுதியை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டும் பாலங்கள் துண்டித்ததால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் மாலையில் பள்ளிகளை முடித்து வீடு திரும்பும் மாணவ, மாணவியர்கள் நடந்த செல்லும் நிலையில் யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.



மேலும், அவசர காலங்களில் மருத்துவமனைகளுக்கு நடந்து செல்லும் சூழ்நிலை உள்ளதால் மாற்றுப்பாதை சாலைகளில் பேருந்துகளை இயக்கவும், பழுதடைந்த சாலையை சீரமைத்துத் தரக்கோரியும் பள்ளி மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...