குறைந்த பட்ச தினக் கூலி வழங்க கோரி கூட்டுறவு தேயிலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் குறைந்த பட்ச தினக் கூலி வழங்க கோரி கூட்டுறவு தேயிலை தொழிலாளர்கள் இன்கோ சர்வ் தலைமை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் குறைந்த பட்ச தினக் கூலி வழங்க கோரி கூட்டுறவு தேயிலை தொழிலாளர்கள் இன்கோ சர்வ் தலைமை அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியாக ரூ.600 வழங்கிட வேண்டும், அனைத்து தொழிற்சாலைகளிலும் உடனடியாக ஒரே மாதிரியான போனஸ் வழங்கிட வேண்டும், தொழிற்சாலையில் பெண்களை இரவு நேரப் பணிக்கு கட்டாயப்படுத்துவதை கைவிட வேண்டும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் பெண்கள் பாதுகாப்பு கருதி புகார் பெட்டி உடனடியாக அமைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்கோ சர்வ் தலைமை அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த முற்றுகையிட்டு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...