நொய்யல் நதிக்கரையில் மரம் நடும் நிகழ்ச்சி மாவட்ட வன அலுவலர் துவக்கி வைத்தார்

கோவை : கோவை நொய்யல் நதிக்கரையில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை கோவைமாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

கோவை : கோவை நொய்யல் நதிக்கரையில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை கோவைமாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் துவக்கி வைத்தார்

கோவை வன விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் (CWCT) மரம் நடும் நிகழ்ச்சி தலைவர் முருகானந்தம் தலைமையில் செயலாளர் .சண்முகசுந்தரம் முன்னிலையில் நடைபெற்றது.



இந்த அமைப்பு ஏற்கனவே வடவள்ளி. சோமயம்பாளையம். பன்னீர் மடை. மற்றும் பல்வேறு பகுதியில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்கள் இது போக வனவிலங்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி வருகின்றன தற்போது இந்த அமைப்பு மூலமாக. கோவை வெள்ளலூர் வைகை நகர் நொய்யல் ஆற்றுப் பகுதியில் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் 105 மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை தூக்கிவைத்து மரக்கன்றுகளை எப்படி வளர்த்துவது மரங்களினால் மக்களுக்கும். பறவைகள் வன உயிரினங்களுக்கும் என்னென்ன நன்மை என்று எடுத்துக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில். சுதாகர் .வெள்ளி‌ங்கிரி. குமாரவேலு. கணேசன். பிரிவின். ஹரிகிருஷ்ணன். மோகன். மணிகண்டன். ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...